850
ஆடிட்டரை ஏமாற்றி ஒரு கிலோ தங்கத்தை கடத்திச் சென்று கைதாகி சிறைக்கு அனுப்பப்பட்ட 3 பேர் இவர்கள் தான். பட்டுக்கோட்டையைச் சேர்ந்த ஆடிட்டரான ஹரிசங்கர், தஞ்சை மற்றும் பட்டுக்கோட்டையில் சொந்தமாக ஜூவல்லர...

446
ஆடி மாத கடைசி வெள்ளியன்று திருச்செங்கோட்டில் உள்ள சின்ன ஓங்காளியம்மன் கோயிலில் அம்மனுக்கு ரூபாய் நோட்டுகளால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜை நடைபெற்றது. 10 ரூபாய் முதல் 500 ரூபாய் வரையிலான தாள...

398
சென்னை திருவொற்றியூர் தியாகராஜ சுவாமி வடிவுடையம்மன் கோயிலில் ஆடி மாதம் கடைசி செவ்வாய் கிழமையை முன்னிட்டு உலக நன்மைக்காக108 பெண்கள் விளக்கு ஏற்றி பூஜை செய்து வழிபட்டனர். மயிலாடுதுறையில் உள்ள துர்கா...

439
சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆடி மாத நிறை புத்தரிசி பூஜைகள் இன்று காலை நடைபெற்றது. தந்திரி மகேஷ் மோகனரரு தலைமையில் நடைபெற்ற சிறப்பு பூஜைக்காக, திருவிதாங்கூர் தேவசம்போர்டுக்கு சொந்தமான பாலக்காடு ம...

368
ஆடி அமாவாசையை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் பொதுமக்கள் தங்களது முன்னொர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வருகின்றனர். கன்னியாகுமரி கடற்கரையில் அமர்ந்து இருந்த புரோகிதர்கள் மற்றும் வேதம...

749
ஆடிப்பெருக்கு விழாவையொட்டி தமிழகம் முழுவதும் ஆறுகள் மற்றும் நீர்நிலைகளில் குவிந்த மக்கள் புனித நீராடி வழிபாடு நடத்தினர். தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு காவிரி கரை படித்துறையில் புதுமணத்தம்பதிகள் தங்...

646
திருத்தணி முருகன் கோவிலில் ஆடிகிருத்திகை முதல் நாள் தெப்பத் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.கொட்டும் மழையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். ஆரணி அருகே ஆடி கிருத்திகையை முன்னிட்...



BIG STORY